இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
வரங்களை சாபமாக்குவது மனிதனே  காற்றாய் கலைந்து விட்டாய் காதலனே  எனை தீயில் கரைத்துவிட்டாய்  நீ பொய்யாய் ஏற்றுகொண்டாய் என்னை  நான் மெய்யாய் தொலைத்து நின்றேன் என்னை  நெருங்கிவந்தாய் என்னை நெருங்கவைத்தாய்  இன்றேன் நொருக்கிவிட்டாய் நெஞ்சம் கருக்கிவிட்டாய்  சூரியன் என்று நினைத்திருந்தேன்  பெரும் சுழலாய் என்னை மூழ்கடித்தாய்  உன்மேல் விழுந்த கோடி நானய்யா  எந்தன் ஆணி வேர் நீயய்யா  மறைந்தாய் நீ மரத்தேன்  நான்  பாவையின் நெஞ்சில் காதல் விதைத்தாய்  விருட்ஷமாய் நின்றதை வேரோடு சரித்தாய்  ஏமாற்றம் என்பதல்ல எந்தன் வருத்தம்  நீ ஏமாற்றினாய் அதுதான் தருக்கம்  மறந்துவிட நினைக்கின்றேன்  நினைவுகளில் கனக்கின்றாய்  மரித்துவிட துடிகின்றேன் ஈன்றவறல்ல தவிக்கின்றேன்  தவறு என்பதை நீ அறியவில்லையா  அறிந்தும் பெண் நெஞ்சம் புரியவில்லையா  வழிகின்ற வாழ்கையை நீ கொடுத்தாய்  எனகென்ற ஒரு உயிர் நீ பறித்தாய்  உன்கண்ணில் நீர் கொள்ளாது என்றேன்  என்க...