சிலவற்றை செருப்பால் அடிக்க முடியாவிட்டாலும்
பரவாயில்லை
உங்கள் கருத்தால் அடியுங்கள்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
தங்கத்தில் கலப்படம் இருப்பது தெரிந்தும்
நேசிக்கும் பெண் உள்ளம்
நான் உன்னை நேசிப்பது போல
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
இன்று feb14 காதலர் தினம் நீ திருமணத்தின் முன் சொன்னது போலவே என் கூடவே இருக்கின்றாய் இன்றைய நாளில் தட்டுத்தடுமாறி காலையில் என்னைக் குளிப்பாட்டினாய் உன் மூச்சில்தான் என் கூந்தல் துவட்டினாய் என் அருகே அமர்ந்து எனக்காய் உணவு சமைத்து உன் கையாலே ஊட்டிவிட்டாய் எனக்கே எனக்காக கவிதை செய்துதந்தாய் இப்போது இரவாகி விட்டது சற்று நேரம் முன்வரை பெரிய பெரிய இருமல்கள் இடையே என் மீதான காதலை எண்ணி எண்ணி மகிழ்ந்து உரைத்தாய் இப்போது என்ன ஆயிற்று உனக்கு? இறுதியாக உன் வை உரைத்த I LOVE U ... இந்த வார்த்தை என்ன நடந்தது உனக்கு ?.. நம் தள்ளாத வயதிலும் கொள்ளாமல் காதல் தந்தாயே இப்போது வைத்தியர் எனக்கென்று குறித்து வைத்த நாள் வரும் முன்னே என்னை மட்டும் தனியே விட்டு விட்டு எப்படி சென்றாய்? இதுதான் உன் காதலா ? உனக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு தானே யார் முன்னே போனாலும் உடன் கூட்டிச் செல்வதென்று இன்னும் நீ ஏன் என்னை அழைக்கவில்லை ? என்னால் மு..மு.முடியவில்லை.. ...
சேரும் நாளை எண்ணி ...... என் உதட்டின் புன்னகைக்கும் உறைந்திருக்கும் என் மௌனத்திற்கும் மையிட்ட கருவிழிக்கும் கருங்குழல் சூடிய மல்லிகைக்கும் கைவளையின் ஓசைக்கும் நடுங்கும் என் ஆரத்திற்கும் சினுங்கும் லோலாக்கிற்கும் அர்த்தம் என்ன ? மஞ்சள்ப் பட்டின் மாயம் தான் என்ன ? உந்தன் கனவிலா என் புன்னகை வெட்கங்கள் புதைக்கவா என் மௌனம் உன்னை மறைத்திடவா மைவிழிகள் வலக்கரம் கவர்ந்தவன் காணவா வளையோசைகள் மணம் முடிப்பவன் மனம் பறிக்கவா மல்லிகை ஏறிடும் தாலியைக் எண்ணி நடுங்குதா ஆரம் காதோர ரகசியங்கள் கசிந்ததாலா சிணுக்கம் முன்வந்த முந்தானையில் உன்னை முடியவா மாயம் எப்படிச் சொல்வேன் என்னவனே பூக்கூடையின் மலர்கள் மாலையாக மணவறையில் ...
கருத்துகள்
கருத்துரையிடுக